அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அபுதாபி மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 28.08.2010, அன்று மாலை 5 மணிக்கு (இப்தார்) ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், மக்கள் உரிமை பத்திரிகை ஆசிரியருமான சகோ. தமீமுன் அன்சாரி அவர்களும், தமுமுக-வின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா அவர்களும் சிறப்புரையாற்றுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு :
050-8164179, 055-8878144, 050-3273479, 050-3156141, 050-5715954
மு மு க – அபுதாபி மண்டலம்.
