அடுத்து திருச்சி அப்துல் ரஹ்மான் அவர்கள் இறையச்சம்
என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார். தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள த.மு.மு.க மாநில செயலாளர்
தருமபுரி சாதிக் பாஷா அவர்கள் சுயபரிசோதனை என்ற தலைப்பில் சிறப்புரை
நிகழ்த்தினார்கள். இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிர்வாகிகள்
கருத்துரைக்கையில் இது போன்ற நிகழ்ச்சி மாதம் ஒரு முறை அவசியம் என்று கூறினார்கள்.
அபுதாபி நேஷனல் எளிவேட்டர் நிறுவனம் சார்பாக மிகவும் சிறப்பாக
இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு
இருந்தது.